Jun 14, 2013

உதிரும் நான் -5


மெழுகு தன்னை 
உருக்கி 
ஒளியூட்டுவது போல்

என்னை உருக்கி
உன்னைக் 
காதலிக்கும் 
என் மனம்...

-------வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...


11 comments:

  1. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      முதல் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  2. உருக வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  3. சிறந்த சிந்தனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. உருக்கமான காதல்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆதிரா...

      இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அன்பின் வெற்றிவேல் - காதல் என்றாலே இப்படித்தானே - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...